Saturday, November 21, 2009

இசையால் வசமாகாத இதயம் எது ???

இசையால் வசமாகாத இதயம் எது ?. யாரையும் வசீகரித்துவிடும் மகத்துவம் வாய்ந்தது இசை. இயற்கையில் தோற்ம் பெற்று, இயற்கையையே மருகிப் போகச் செய்யவும் இசையால் முடியும்.

இசை ஒரு சுகானுபவம் என்பதையும் தாண்டி, சுக மருத்துவம் என்ற மான்பினையும் பெற்று வருகிறது. அன்மைக்கால மருத்துவ ஆராச்சிகளில் இசையால் நோய்களைக் குணப்படுத்தும் வழிவகை பற்றிய ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. இசையின் நுட்பங்கள் தெரிந்த இரு பிரபலங்கள் ஒன்றாக இணைந்து தரும் ஒரு இசைக்கோலத்தை இங்கே பார்ப்பபோம்.

மான்டலின் சிறிநிவாஸ், ட்ரஸ் கலைஞர் சிவமணி ஆகியோர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வழங்கியது.


No comments:

Post a Comment